tamilni 17 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரத்தில் பின்வாங்கும் ஈரான்

Share

இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரத்தில் பின்வாங்கும் ஈரான்

காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்தவுடன், “சிவப்பு எல்லையை இஸ்ரேல் தாண்டிவிட்டது” என ஈரான் பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.

தற்போது சிரியாவிலும், லெபனானில் உள்ள ஹமாஸின் தளங்கள் மீது இஸ்ரேல் பாரியளவான குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இஸ்ரேல் மீது இராணுவ நடவடிக்கைகளையும், தாக்குதல்களையும் ஈரான் ஏன் முன்னெடுக்கவில்லை என கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரானுக்கு ஆயிரம் கரணங்கள் இருந்தும், ஈரான் பின்வாங்கும் நிலை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக போரியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவ்வாறானதொரு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால், ஈரானுக்கு கிடைக்கும் சாதகமான விடயங்களை விட பாதிப்புக்கள் பலமடங்கு அதிகமாக காணப்படும் எனவும் அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...