202201140446195370 Tamil News china Builds Illegal Villages Inside Bhutan SECVPF 1
செய்திகள்உலகம்

அத்துமீறும் சீனா! – அண்டை நாடுகளில் சட்டவிரோத கிராமங்கள்

Share

அண்டை நாடுகள் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சீனா பூட்டானுக்குள் இரண்டு கிராமங்களை சட்டவிரோதமாக நிறுவி வருகின்றமை தொடர்பில் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, டோக்லாம் பள்ளித்தாக்கு பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சீனா வீதி நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் சீனா ஒரு முழு அளவிலான கிராமத்தை உருவாக்கி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த அத்துமீறல் கட்டுமான பணிகளை கடந்த நவம்பர் மாதமளவிலேயே கண்டறிந்தோம் என இன்டல் ஆய்வகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான டேமியன் சைமன் தெரிவித்துள்ளார்.

மேலும், சீனாவுக்கும் பூட்டானுக்கும் இடையே காணப்படும் குறித்த சர்ச்சைக்குரிய பகுதியில் நடைபெற்றுவரும் இந்த நிர்மாணப் பணி நடவடிக்கைகள் மறுக்க முடியாத சான்றாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...