நரேந்திர மோடி
செய்திகள்இந்தியா

100 கோடி தடுப்பூசிக்குப் பின் பல்வேறு சவால்கள்- நரேந்திர மோடி

Share

100 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

கொரோனாத் தடுப்பூசிகளை செலுத்தி, இந்தியா புதிய ஆற்றலுடன் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் 81ஆவது மன் கி பாத் நிகழ்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன்

இந்தியா முன்னேறி வருவதாகவும், இத் திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றிகள் நாட்டின் வல்லமையைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

100 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கிய பின்னணியில் பல தன்னம்பிக்கைக் கதைகள் உள்ளதாகத் தெரிவித்த அவர் நெருங்கும் பண்டிகை காலத்தில் உள்ரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைக் கொள்வனவு செய்து உள்’ர் உற்பத்தியாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...