நரேந்திர மோடி
செய்திகள்இந்தியா

100 கோடி தடுப்பூசிக்குப் பின் பல்வேறு சவால்கள்- நரேந்திர மோடி

Share

100 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசிகளைப் பொதுமக்களுக்குச் செலுத்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

கொரோனாத் தடுப்பூசிகளை செலுத்தி, இந்தியா புதிய ஆற்றலுடன் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் 81ஆவது மன் கி பாத் நிகழ்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி புதிய ஆற்றலுடன்

இந்தியா முன்னேறி வருவதாகவும், இத் திட்டத்தில் இந்தியா அடைந்த வெற்றிகள் நாட்டின் வல்லமையைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

100 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கிய பின்னணியில் பல தன்னம்பிக்கைக் கதைகள் உள்ளதாகத் தெரிவித்த அவர் நெருங்கும் பண்டிகை காலத்தில் உள்ரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைக் கொள்வனவு செய்து உள்’ர் உற்பத்தியாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...