WhatsApp Image 2021 12 30 at 8.47.40 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் வலி தெற்கு பிரதேச சபை முதலிடம்

Share

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத செயற்திட்டங்களில் வலி தெற்கு பிரதேச சபையின் சுன்னாகம் பொது நூலகம் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத விருது வழங்கல் நிகழ்வு புதன்கிழமை கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தலைவர் சோனால குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வைத்து வலி தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன், சுன்னாகம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சு.ஜெயலட்சுமி ஆகியோர் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றமைக்கான விருதினையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை இரண்டாம் இடத்தினை வத்தளை பிரதேச சபையின் ஹந்தளை பொது நூலகம் பெற்றுக்கொண்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...