114241106 vaccineillus976 rtrs
செய்திகள்அரசியல்இலங்கை

தடுப்பூசி ஏற்றாதவர்கள் நடமாடத்தடை !

Share

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் பொதுவெளியில் நடமாடுவதற்கு தடைவிதிக்கும் நடைமுறை இன்னும் இரு வாரங்களில் அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

கொரோனா தடுப்பூசியின் இரண்டு அலகுகளையும் பெறாதவர்கள் மக்கள்கூடும் பொது இடங்களில் நடமாடுவதற்கு தடை விதிக்கும் யோசனையை 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்த திட்டமிட்டிருந்தோம்.

எனினும், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள், அட்டையை கொண்டுசெல்வதில் சிக்கல் உள்ளது. எனவே, மாற்று வழிகள் தொடர்பில் தொழில்நுட்பரீதியில் ஆராய்ந்துவருகின்றது. இன்னும் இரு வாரங்களுக்குள் அந்த பணி முடிவடைந்துவிடும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...