vacc
செய்திகள்இலங்கை

மூன்றாவது தடுப்பூசி அவசியம் – மருத்துவ சங்கம் கோரிக்கை

Share

நாட்டில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துதல் அவசியம் என மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு மருத்துவ சங்கம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்

இரண்டு சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மக்களுக்கு மூன்றாவது தடவையாக பைஸர், அஸ்ராஜெனகா அல்லது மொடர்னா தடுப்பூசி அவசியம் வழங்கப்பட வேண்டும்

பைஸர் தடுப்பூசியை 20 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு செலுத்துவது விஞ்ஞானபூர்வ தரவுகளை மீறும் முறையற்ற செயற்பாடாகும்.

தடுப்பூசி செலுத்த தீர்மானிப்பவர்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிபுணர்கள் குழு ;மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பவற்றின் அனுமதியுடன் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்,

60 வயதுக்கு மேற்படடவர்களிடையே அதிகளவு மரணம் ஏற்படுவதற்கு தடுப்பூசி தொடர்பான சரியான அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்றாமையே காரணம் – என்று தெரிவித்துள்ளது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...