mano
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் போக்கு சற்றும் மாறவில்லை! – சலிப்படையும் மனோ

Share

ஜனாதிபதியின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இன்றைய பாராளுமன்ற உரை தொடர்பில் தனது முகநூலில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன்,

எதிர்வரும் மூன்று வருடங்களுக்கான தன்னுடைய அரசின் கொள்கையை விளக்கி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி  இன்று உரையாற்றினார். அவரது உரையில் நாட்டில் காணப்படும் இனப் பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாகவே பார்க்கும் தனது கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்பதை தெளிவாக விளக்கியுள்ளார்.

ஜனாதிபதியின் உரை நிறைவுபெற்றதை அடுத்து நான் எனக்கு அருகில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை அவதானித்தேன். அவருடன் நான் உரையாடியபோது அவர் சலிப்புடன் காணப்பட்டார். அவரின் இந்த நிலை எனக்கு மிக மன வருத்தத்தை தந்தது – என தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...