17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லை கடற்பரப்பில் கப்பலை அடுத்து வெளிவந்த உழவு இயந்திரம்!

Share

முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்பகுதியில் உழவு இயந்திரத்தின் சில பகுதிகள் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளன.

இன்மை நாட்களாக குறித்த கடற்பகுதியில் கடல் அலையின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது புதையுண்ட நிலையில் குறித்த உழவு இயந்திரத்தின் பகுதிகள் வெளியே தென்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு கலப்பு பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்றபோது அங்கு மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக அவை காணப்படலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் அவை தோண்டி எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, முல்லை கடற்பரப்பில் நேற்று அதிகாலை தலைக்கீழாக புரண்ட நிலையில் கப்பல் ஒன்றும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

15 1 16

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...