Volodymyr Zhelensky
செய்திகள்உலகம்

எதிரியின் முதல் இலக்கு நானே! – உக்ரைன் ஜனாதிபதி

Share

ரஷ்யாவின் முதல் இலக்கு நானாகவே இருப்பேன் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,

எதிரி என்னை தனது முதல் இலக்காகவும், இரண்டாவது இலக்காக எனது குடும்பத்தாரையும் நிர்ணயித்துள்ளான் எனது குடும்பத்தை இரண்டாவது இலக்காகவும் தீர்மானித்துள்ளான் என மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் தலைநகரில் காணப்படும் அரச கட்டடத்திலேயே தங்கியுள்ளேன் எனவும், தனது குடும்பத்தினர் உக்ரைனில் தங்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ள அவர் எதிரியின் சதிகார கும்பல்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...