kerosine oil stove 500x500 1
செய்திகள்இலங்கை

மண்ணெய் அடுப்புக்கு எகிறும் கிராக்கி!! – விலை 8000/-

Share

மண்ணெண்ணெய் அடுப்பு, மின்சார அடுப்பு ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்டுவந்த மண்ணெண்ணெய் அடுப்பு தற்போது 6,500 ரூபா முதல் 8,000 ரூபாவரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

நாட்டில் எரிவாயு அடுப்புகள் வெடிப்பதாலும், சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ளதாலும் மக்கள் மாற்று தேர்வுகளை நாடியுள்ளனர்.

கிராமப்புறங்களில் உள்ளவர்கள் விறகடுப்பை பயன்படுத்துகின்றனர். விறகு பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளற்ற நகர வாசிகள் விறகு மற்றும் மின்சார அடுப்புகளை பயன்படுத்திவருகின்றனர். இதன்காரணமாகவே அவற்றுக்கான கேள்விகள் அதிகரித்து, நிரம்பல் குறைந்துள்ளதால் விலை உயர்வு உச்சம் பெற்றுள்ளது.

மேற்படி அடுப்புகளுக்கு சந்தையில் பெரும் தட்டுப்பாடும் நிலவுகின்றது.

அதேவேளை, மண்ணெண்ணை வாங்கும் அளவும் தற்போது அதிகரித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...