Ceylon Petroleum Corporation
செய்திகள்இலங்கை

எரிபொருள் வழங்குவது உடன் நிறுத்தம்!

Share

நாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

பீப்பாய்கள் மற்றும் போத்தல்கள் ஆகியவற்றில் வாகனங்களுக்கு மேலதிகமாக பெற்றோல் மற்றும் டீசல் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய நிர்வாகி மகேஷ் அலவத்த தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டத்திற்கு முரணாக செயற்படும் விற்பனையாளர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...