202105010125453755 Death at bday party Victims sister among five of family SECVPF
செய்திகள்இலங்கை

மலேசியாவில் இலங்கைப்பெண் தற்கொலை! – மரணம் தொடர்பில் சந்தேகம்

Share

மலேசியாவில் இலங்கைப்பெண் தற்கொலை! – மரணம் தொடர்பில் சந்தேகம்

மலேசியாவில் வீட்டு பணிப்பெண்ணாக இருந்த இலங்கை பெண்ணொருவர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அப் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

பேருவளை- கல்ஹேன பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வீட்டு பணிப்பெண்ணாக சென்றுள்ள நிலையில், கடந்த ஒக்ஸ்ட் மாதம் 24ஆம் திகதி வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டது.

எனினும் தனது சகோதரியின் மரணம் தொடர்பில் சந்தேகமுள்ளது என அவரது சகோதரி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...