3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று வழங்க உள்ள வாய்ப்பு இந்தியா(India) உள்ளிட்ட 3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு 10,000 பவுண்டுகள் உதவித்தொகையை வழங்கவுள்ளதாக பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் நாடு…! தமிழ் பேசும் மக்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இதன்படி, உலகில் சுமார் 86.4 மில்லியன் பேர் தமிழ் மொழியை நாளாந்தம் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்...
கொழும்பிலிருந்து கொள்கலன் கப்பலில் இரகசியமாக மலேசியா சென்ற தம்பதி கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன் கப்பலில் மலேசியா சென்ற தமிழ் தம்பதி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹோர்ஸ் யுக்ரெய்ன் என்ற கப்பலில் இரகசியமாக மறைந்து மலேசியாவிற்கு சென்றதாகத்...
புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், உரிய வேலை வாய்ப்பும் சரிவடைந்துள்ள நிலையில், ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்ய மலேசியா முடிவெடுத்துள்ளது. இதன் பொருட்டு 15 நாடுகளுடனான இருதரப்பு ஒப்பந்தங்களை மலேசியா மறுஆய்வு செய்யும் என்ற தகவல் அதிர்வலைகளை...
112 வயதான சிட்டி ஹவா என்ற மூதாட்டி 8 முறையாக திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சிட்டி ஹவா(Siti Hawa) என்ற 112 வயது மூதாட்டி மலேசியாவின் தும்பட்(Tumpat) பகுதியில் வாழ்ந்து வருகிறார்....
பத்து ஆண்டுகளாக காணாமல் போயிருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புதிய திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லண்டனில் உள்ள ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து...
ஆசிய போட்டியில் சாதனை படைத்த யாழ். இளைஞன் மலேசியாவில் நடைபெற்ற ஏசியன் கிளாசிக் பளுதூக்கும் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைபடைத்துள்ளார். இலங்கை தேசிய அணி சார்பில் பங்கேற்ற...
சர்வதேச மனக் கணித போட்டியில் யாழ்.மாணவன் முதலிடம்! சர்வதேச மனக் கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் முதலிடத்தை பெற்றுள்ளார். மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவரர்கள் பங்குபற்றிய போட்டியில் ,...
மலேசியாவுக்கு செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு அறிவிப்பு மலேசியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக மின்னிலக்க வருகை அட்டையை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என மலேசியா குடிவரவுத்துறை அறிவித்துள்ளது. மலேசியாவுக்கு செல்லும் அனைத்து வெளிநாட்டினரும்...
பிச்சை எடுத்து ஐந்தே ஆண்டுகளில் கோடீஸ்வரியான இளம்பெண் பொதுவாக எல்லோருக்கும் பிச்சைக்காரனைப் பற்றி ஒரே கருத்துதான் இருக்கும். மிகவும் ஏழ்மையானவர், பிழைப்புக்காக எதுவும் செய்ய முடியாமல் பிச்சை எடுக்கும் நபர் என்று தான் நினைப்போம். பல...
ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு : மலேசிய பிரதமர் மலேசிய மக்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டுமெனவும் ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதை ஏற்று கொள்ள போவதில்லையென மலேசிய பிரதமர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். குறித்த...
வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை தம்பதி தொடர்பில் தகவல் மலேசியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இலங்கை தம்பதியின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில், இன்று அதிகாலை 2.20 மணியளவில் சடலங்கள் கொண்டு வரப்பட்டன....
வெளிநாடு ஒன்றில் வாகன விபத்தில் இலங்கை தம்பதி உயிரிழப்பு!! இலங்கை தம்பதியினர் மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மலேசியாவின்...
இலங்கையர்கள் படுகொலை விசாரணையின் இறுதி அறிக்கை அண்மையில் மலேசியாவின், செந்தூலில் மூன்று இலங்கைப் பிரஜைகள் படுகொலை செய்யப்பட்டதற்கு பணம் தொடர்பான பிரச்சினைகளே காரணம் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, கோலாலம்பூர் பகுதிக்கான உயர் பொலிஸ்...
இலங்கையர்கள் மூவர் கொலை: சந்தேக நபர் சிறையில் மரணம் மலேசியாவின், செந்தூலில் மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்...
மலேசியா கொலை : மூன்று இலங்கையர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு மலேசியாவின் செந்தூல் நகரில் இலங்கையர்கள் மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதியினரை எதிர்வரும் அக்டோபர் மாதம் 6ஆம் திகதி...
மலேசியாவில் கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! மலேசியாவின் செந்தூலில் மூன்று இலங்கையர்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் பொலிஸ் தலைவர் டத்தோ அல்லுடின் அப்துல்...
வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! விசாரணையில் புகைப்படங்கள் மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். இரண்டு இலங்கையர்கள் இந்த கொலைகளை...
மலேசியாவில் இலங்கையர்கள் மூவர் கொலை மலேசியாவில் இலங்கையர்கள் மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் உயிரிழந்த ஒருவரின்...
அதிரடியாக தோஹாவுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர் இலங்கை கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட மலேசியர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர். மலேசிய நாட்டவரான 33 வயதுடைய நபரே...