Basil Rajapaksa 1
செய்திகள்இலங்கை

சில பகுதிகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு! – கூறுகிறார் நிதி அமைச்சர்

Share

நாட்டில் மூன்று மாதங்களுக்கு போதுமான அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் உள்ளன என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது. மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல இடங்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் தரவுகள் இல்லை. இருப்பினும் சுங்க திணைக்களம் மற்றும் மொத்த வியாபாரிகள் போன்றோர் தரவுகள் அடிப்படையில், நாட்டில் மூன்று மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் உள்ளன.

ஒரு சில பொருட்களுக்கு சில பகுதிகளில் தட்டுப்பாடு காணப்படலாம். இதேவேளை சந்தையில் தாராளமாக கிடைக்கும் பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யாது பதுக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...