grade 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புலமைப் பரிசில் மாணவர்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு

Share

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஆசீர்வாத்ததுடன் அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தில் இன்றையதினம் இந்த நிகழ்வு இடபெற்றது.

தரம் ஐந்து மாணவர்களுக்காகன 2021 புலமை பரிசில் பரீட்சை கொவிட் 19 தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட நிலையில் எதிர் வரும் 22ம் திகதி சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு நடைபெறுவதற்கான பூர்வாங்க செயற்பாடுகளும் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் பரீட்சைக்கு தோற்றம் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் வழங்கும் நிகழ்வு நாடுபூராகவும் உள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தரம் ஐந்து மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வானது யாழ் மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 20
செய்திகள்உலகம்

டிரம்பின் ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ நிறுத்தம்: சர்வதேச சந்தையில் 100 டொலருக்குக் கீழ் சரிந்த கச்சா எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரவும், ஈரானுடன் ஒரு இறுதி உடன்பாட்டை...

Untitled 19
உலகம்செய்திகள்

இத்தாலியில் விசித்திரமான பாறை அடையாளங்கள்: கடலுக்கடியில் நிகழ்ந்த வரலாற்றுப் பயணத்தின் சான்றுகள்

இத்தாலியின் மலைப்பகுதிகளில் உள்ள ஒரு பாறையில், கிட்டத்தட்ட ஒரே அளவிலான சுமார் ஆயிரம் விசித்திரமான அடையாளங்கள்...

Untitled 18
விளையாட்டுசெய்திகள்

சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து வெளியேறிய அத்லெடிகோ மாட்ரிட்: பயிற்சியாளர் பதவியிலிருந்து சிமியோனி விலகுகிறாரா?

ஐரோப்பிய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சாம்பியன்ஸ் லீக் அரை இறுதிப் போட்டியில், இங்கிலாந்தின்...

Untitled 16
செய்திகள்உலகம்

பாகிஸ்தான் ராணுவ மரியாதையுடன் பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கு: நாட்டு அரசியல்வாதியின் கருத்தால் சர்ச்சை

பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவர் அண்மையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், சர்வதேச அளவில் தேடப்படும்...