fish 3
செய்திகள்இந்தியா

கறுப்பாக மாறி நதி நீர்!!- சீனா மீது சீறும் இந்தியா

Share

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கமெங் நதி நீர் கறுப்பாக மாறியதோடு பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து வருகின்றன.

இதற்கு சீனாவின் நாசசெயல் தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுயுள்ளனர்.

இந்திய எல்லைப் பகுதியில், சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால் தண்ணீரின் நிறம் கறுப்பாக மாறியதாகவும், நீர்வாழ் உயிரினங்களுக்கு இறப்பதாகவும் நதிக் கரையோரத்தில் வாழும் இந்திய கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இறந்து மிதக்கும் மீன்களை சாப்பிட வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர் கறுப்பாக மாறியதற்கான காரணத்தை உடனடியாக அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என மக்கள் இந்திய அரசை கோரிக்கையுள்ளனர் .

அதோடு கடந்த 2017ஆம் ஆண்டு, SIANG ஆற்றின் நீர் கறுப்பாக ‌‌‌‌‌மாறிய போதும், சீனாவின் சதி என இந்தியா குற்றம்சாட்டியது .

அதற்கு இதற்கு சீனா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 10
இலங்கைசெய்திகள்

இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே(8H49KG)...

21 11
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் நாடு : கடுப்பில் இந்தியா

துருக்கி (turkey), வெளிப்படையாக தனது பாகிஸ்தான் (pakistan) ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு (india) சினத்தை ஏற்படுத்தியுள்ளது....

20 16
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய...

19 16
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : அபாய அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் எம்.பி

அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும்,...