fish 3
செய்திகள்இந்தியா

கறுப்பாக மாறி நதி நீர்!!- சீனா மீது சீறும் இந்தியா

Share

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கமெங் நதி நீர் கறுப்பாக மாறியதோடு பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து வருகின்றன.

இதற்கு சீனாவின் நாசசெயல் தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுயுள்ளனர்.

இந்திய எல்லைப் பகுதியில், சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதால் தண்ணீரின் நிறம் கறுப்பாக மாறியதாகவும், நீர்வாழ் உயிரினங்களுக்கு இறப்பதாகவும் நதிக் கரையோரத்தில் வாழும் இந்திய கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இறந்து மிதக்கும் மீன்களை சாப்பிட வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர் கறுப்பாக மாறியதற்கான காரணத்தை உடனடியாக அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என மக்கள் இந்திய அரசை கோரிக்கையுள்ளனர் .

அதோடு கடந்த 2017ஆம் ஆண்டு, SIANG ஆற்றின் நீர் கறுப்பாக ‌‌‌‌‌மாறிய போதும், சீனாவின் சதி என இந்தியா குற்றம்சாட்டியது .

அதற்கு இதற்கு சீனா மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...