119807335 gettyimages 1230353728
செய்திகள்இலங்கை

வேகமாக பரவும் புதிய வகை கொரோனாத் தொற்று – டாக்டர் சந்திம ஜீவந்தர

Share

ஓமிக்ரோன் எனும் புதிய வகை கொரோனாத் தொற்று வேகமாக பரவலடையும் தன்மை கொண்டது என டாக்டர் சந்திம ஜீவந்தர – தெரிவித்தார்

தென்ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட இப்புதிய வகை வைரஸ், சுமார் 30 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது எனவும் டெல்டாவை விட அதிகமான ஆபத்தை ஏற்படுத்த கூடிய ஒன்று எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இப் புதியவகை தொற்று நாட்டுக்குள் நுழைவதை தாமதப்படுத்தாவிட்டால், குறித்த கொரோனா மாறுபாடு இலங்கையை இரு மடங்காக பாதிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், இலங்கை வைரஸை அடையாளம் காணக்கூடிய ஆய்வுகூட வதிகளைக் கொண்டு தயாராக உள்ளமையினால் அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...