Fuel
செய்திகள்இலங்கை

சடுதியாக அதிகரிக்கும் எரிபொருள் கேள்வி! – ஆபத்து என்கிறது எரிபொருள் கூட்டுத்தாபனம்

Share

நாட்டில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் டீசலுக்கான கேள்வி ஒரு வாரத்திற்கு 5,500 மெற்றிக் டொன்னாக இருந்த நிலையில், தற்போது 8,000 மெற்றிக் டொன் வரை அதிகரித்துள்ளது.

இதேவேளை, பெற்றோலுக்கான கேள்வி வாராந்தம் 3,000 மெற்றிக் டொன்னாக இருந்த நிலையில் தற்போது 4,500 மெற்றிக் டொன் வரை அதிகரித்துள்ளது.

நாட்டில் அதிகரித்துள்ள இந்த எரிபொருளுக்கான கேள்வி நிலையானது, மிக பாரதூரமான நிலை என சுட்டிக்காட்டிய சுமித் விஜேசிங்க இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...