image 222be1c7da
செய்திகள்இலங்கை

2000 கோடிக்கு ‘ஆசியாவின் ராணி’ விற்பனை

Share

இலங்கையின் “ஆசியாவின் ராணி” (Queen Of Asia) என அழைக்கப்படும் இரத்தினக்கல் டுபாய் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரத்தினக்கல், 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (2,000 கோடி ரூபா) டுபாய் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இயற்கை நீலக்கல் – (World’s largest single natural blue sapphire 310 kg எடை & 1,600,000 carat) இதுவாகும்.

“ஆசியாவின் ராணி” என அழைக்கப்படும் குறித்த இரத்தினக்கல் அண்மையில் பலாங்கொடை பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு...

articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்...