டுபாயில் தலைமறைவாகியுள்ள குற்றக்கும்பல் தலைவரின் உதவியாளர் கைது டுபாயில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த வெல்லே சாரங்கவின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் கைக்குண்டு ஆகியவற்றுடன்,...
25 கோடி Rolls-Royce காரில் வருங்கால மனைவியுடன் ஷாப்பிங் சென்ற ஆனந்த் அம்பானி கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர். அவர் சொகுசு கார்கள் மற்றும் கைக்கடிகாரங்களின் பாரிய...
வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கை இளைஞர்கள்: உறவினர்கள் கோரிக்கை டுபாயில் பணியாற்றிய நிலையில், உயிரிழந்த இளைஞர்கள் இருவரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு பிரதேசங்களில்...
வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை பெண் : கட்டுநாயக்க விமான நிலையத்தில் சடலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) உயிரிழந்த இலங்கை பெண்ணான ஜெயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான...
மகனுக்காக ரூ.640 கோடி செலவழித்து துபாயில் வீடு வாங்கிய அம்பானி உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு துபாயில் இருக்கும் வீட்டினை எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார் தெரியுமா? அவ்வளவு கோடிகளில் இந்த வீட்டை வாங்குவதற்கான...
20 அறைகளுடன் அரண்மனை.. Mommy Makeover சிகிச்சைக்கு 150,000 டொலர்: கணவரிடம் மனைவி போட்ட லிஸ்ட் குழந்தை பிறக்கும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தனது கோடீஸ்வர கணவரிடம் மனைவி தனது கோரிக்கைகளை கூறிய...
துபாய் செல்ல இனி 5 நாட்களில் விசா! இதை செய்தால் போதும் தங்கள் நாட்டிற்கு எளிதாக மக்கள் வந்து செல்ல ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா செயல்முறையை கொண்டு வந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம்...
தங்கம் கலந்த பருப்பு குழம்பு: என்ன விலை உணவகமொன்றில் 24 கரட் தங்கத்தூள் கலந்து உணவு பரிமாறப்படும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துபாயில் பேரங்காடியொன்றில் இயங்கிவரும் உணவகமொன்றிலேயே “தால் கஷ்கான்”...
வெளிநாடு ஒன்றில் பதுங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை டுபாய் நாட்டில் பாதாள உலக குழுவினர் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்கள் தொடர்பில் தகவல் பெற்று அதனை...
டுபாய் நாட்டில் இலங்கையர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 13 முக்கிய குற்றவாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களில், பெலியத்தவில் ஐந்து பேர் கொல்லப்பட்டதற்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும்...
UAE-ல் ஆலங்கட்டி மழை., மூடப்பட்ட துபாயின் முக்கிய அடையாளம் துபாயின் முக்கிய அடையாளமான குளோபல் வில்லேஜ் மூடப்பட்டது. மோசமான வானிலை காரணமாக துபாயின் முக்கிய அடையாளமான குளோபல் வில்லேஜ் (Global Village) இன்று ஒருநாள் (February...
ஐக்கிய அரபு அமீரகமானது தங்களின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான Golden Visa-வை இதுவரை ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் என பல தரப்பினருக்கும் கடந்த 2019 முதல் வழங்கி வருகிறது. தற்போது, ஐக்கிய அமீரகத்தில் வேலையில்...
உலகின் மிக உயரமான கட்டடம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள டுபாயின் புர்ஜ் கலிஃபா அந்த சாதனையை இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 14 ஆண்டுகளாக கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற புர்ஜ் கலிஃபா இன்னும் சில ஆண்டுகளில் தனது...
இலங்கையில் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மறைந்துள்ள அனைத்து பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளன. டுபாய், இத்தாலி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளின் பல...
டுபாயிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். டுபாயில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில்...
அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளதாக தகவல்: மஹேல விளக்கம் COP 28 மாநாட்டில் அரசாங்கத்தின் தூதுக்குழுவில் தான் இடம்பிடித்திருந்ததாக வெளியாகியுள்ள தகவலை இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்த்தன மறுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை (02.12.2023) டுபாயில் நடைபெற்ற...
இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் என பில் கேட்ஸ் உறுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, BMGF இணைத்தலைவரான பில் கேட்ஸுடன் ஒரு தந்திரோபாய நோக்கமுடைய சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். டுபாயில் நேற்றைய தினம் (03.12.2023) நடைபெற்ற காலநிலை தொடர்பான...
ஜனாதிபதி ரணில் டுபாய் பயணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) கலந்துகொள்வதற்காக டுபாய்க்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேற்று(29) மாலை டுபாய்க்கு அவர்...
யாழிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவருக்கு துயரம் வெளிநாடொன்றில் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்தவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின்...
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 26 பெண்கள் குவைத்தில் இருந்து இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த பணியாளர்களே இவ்வாறு நாட்டுக்கு...