PUC 2 nd Year Exam in Basel Mission Junior College in Dharawad 2 1581532784 scaled
செய்திகள்இந்தியாஇலங்கை

ஒத்திவைக்கப்பட்டன பரீட்சைகள்!!!

Share

இந்தியாவின் தமிழகத்தில் நடாத்தப்படவிருந்த பல பரீட்சைகள் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் தினமும் 10000 க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து இன்றையதினம் விசேட சுகாதாரக்குழு நிபுணர்களின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவுகள் பிரகாரம் தமிழகத்தில் அடுத்ததடுத்த வாரங்களில் நடாத்தப்படவிருந்த தேர்வுப்பரீட்சைகள் அனைத்தும் கொரோனா பாதுகாப்பு கருதி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...