ஒன்பிளஸ்ன் பி.ஐ.எஸ்
செய்திகள்தொழில்நுட்பம்

விரைவில் மர்மத்திலிருந்து நீங்கும் ஒன்பிளஸ்ன் பி.ஐ.எஸ்!

Share

ஒன்பிளஸ் தனது  புதிய சாதனம் ஒன்றை வெளியுலகிற்கு தெரியாமல் மர்மமாக தயாரித்து வருகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய சாதனம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளிவர தொடங்கியுள்ளன.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சாதனம் பி.ஐ.எஸ். பற்றிய தகவல்கள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சாதனம் பற்றிய விவரங்கள் மர்மமாகவே இருந்து வந்த நிலையில் இது விரைவில் அறிமுகமாக இருக்கும் ஒன்பிளஸ் 9ஆர்.டி. மாடல் இல்லை எனவும், இந்த சாதனம் ஐ.வி.2201 எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது.

இவ்வகையில் இந்த சாதனம் புதிய நார்டு மாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது நார்டு சி.இ. மாடலின் மேம்பட்ட வெர்ஷனா அல்லது புதிய ஒன்பிளஸ் சாதனமா என்பது குறித்து இதுவரையும் அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்படவில்லை.

ஒன்பிளஸ் நிறுவனத்தால் சமீபத்தில் நார்டு 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதால், உடனடியாக மற்றொரு நார்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒ ன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சாதனம் பி.ஐ.எஸ் இன் மர்மம் வெகுவிரைவில் துலங்குமென அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#TECHNOLOGY

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சிங்கள மகா நாயக்கர்கள்

சமகால அரசாங்கம் பாலின வாழ்க்கையை முறையை ஊக்குவிப்பதாக மகா நாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு...

12
இந்தியாசெய்திகள்

விஜயின் திட்டமிட்ட செயல்.. பூதாகரமாகும் குற்றச்சாட்டுக்கள்

கரூரில் விஜய் நேர அட்டவணையை கடைபிடிக்கவில்லை எனவும் பொலிஸ் அதிகாரிகள் கூறியதை மீறி தவறான வழியில்...

11
இலங்கைசெய்திகள்

அநுரவை ஏமாற்றிய மகிந்த

கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியேறி 2 வாரங்களுக்கும்...

10
இந்தியாசெய்திகள்

கரூரில் இரவோடு இரவாக நிகழ்ந்த மர்மங்கள்.. நடந்தது என்ன..!

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்....