இலங்கையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள் இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது. இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த...
கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம் கூகுள் நிறுவனமானது அண்ட்ரொய்ட் 15 (Android 15) புதுப்பிப்பை அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் அது ஏராளமான புதிய அம்சங்களை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது, இது பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில்...
நிலவில் தொடருந்து போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா திட்டம் அறிவியலின் அடுத்த பரிணாமத்தை வெளிப்படுத்தும் முகமாக நிலவில் தொடருந்து போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட அமைப்பான...
வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய உரை வடிவமைப்பு விருப்பங்களைச் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பயனர்கள் இந்த செயலியின் மூலமாக மிகவும் சிறப்பான முறையில் உரையாடல்களை...
டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த செயலியாக இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. உலகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டொக்கை பின்தள்ளி இன்ஸ்டாகிராம் முதலிடத்தை பதிவுசெய்துள்ளது. அதன்படி...
ஜீமெயில் குறித்து கூகுள் நிறுவனத்தின் அறிவிப்பு ஜீமெயில் (Gmail) சேவை நிறுத்தப்படப் போவதாக வெளியான செய்திகள் தொடர்பில் கூகுள் நிறுவனம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. Google தனது அதிகாரபூர்வ ‘X’ கணக்கில் ”Gmail is here...
இலங்கையின் தொழில்நுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைனின் சமீபத்திய தயாரிப்பான பாரிய பயணிகள் படகு ஒன்று, (Eco80) யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 80 அடி நீளமும், 30 அடி...
போட்டி நிறுவனத்தில் இணைய காத்திருந்த ஊழியருக்கு கூகுள் இன்ப அதிர்ச்சி போட்டி நிறுவனத்தில் சேருவதற்காக பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்த ஊழியருக்கு, கூகுள் நிறுவனம் 300 சதவீத சம்பள உயர்வை வழங்கியுள்ளது. தற்போது உலகெங்கிலும் செயற்கை...
Google Map உதவியுடன் திருடனை துரத்தி பிடித்த தமிழக வாலிபர்: Technology-யை சரியாக பயன்படுத்தியது எப்படி? தந்தையின் செல்போனை திருடிய நபரை சில மணி நேரத்தில் கூகுள் மேப்பின் உதவியுடன் தமிழக இளைஞர் ஒருவர் திறமையாக...
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது கணினி விசைப்பலகையில் புதிய அம்சமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு அல்லது ஏஐ சாவியை மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 11 இயக்க முறைமை மென்பொருளை (os) உபயோகிக்கும் பயனர்கள்...
இந்திய போர் விமானங்களுக்கு உதவியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Digital Map இந்திய போர் விமானங்களுக்கு உதவியாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் Digital Map-ஐ தயாரித்து வருகிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) எதிரிகளைத் தவிர்க்கவும்,...
வாட்ஸ்அப் செயலியில் புதியதொரு சேவையை அறிமுகப்படுத்தப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஒலிவழி (voice record) குறுஞ்செய்திகளையும் இனி ஒரு முறை மட்டுமே (One time view) கேட்கக் கூடியவாறு அனுப்பும் புதிய வசதியை...
கூகுள் பயனாளர்களுக்கு விசேட அறிவித்தல் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கும் பணியை கூகுள் நிறுவனம் எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் ஒரு...
எலான் மஸ்க்கின் புதிய முயற்சி டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் தொழிலதிபருமான எலான் மஸ்க் எக்ஸ் ஏஐ (xAI) எனும் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். ஓபன்ஏஐ (openai) நிறுவனத்தின் சட்ஜிபிடி (chatgpt) உலகளவில்...
லிசா எனும் AI செய்தி வாசிப்பாளர் இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. இளம்பெண் வடிவத்தில் தோற்றமளிக்கும் இந்த செயற்கை...
வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் அம்சம் வாட்ஸ் அப் செயலியில் தற்போது பயனர்களுக்கு மேலும் வசதியளிக்கும் முகமாக புதிய வசதியொன்றை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்துள்ளார். அந்த வகையில், ஒரு பழைய தொலைபேசியிலிருந்து...
வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் அறிமுகம் பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை அனுப்பும் வசதியையும் அளித்துள்ளது. இதன்மூலம் காணொளிகளை அனுப்பும்போது...
பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி றோஸ் நிற வாட்ஸ் அப்பை தொட்டீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக்...
வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் முதல் அம்சம் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க செய்கிறது. மற்றொரு அம்சம் பிரைவசி செக்கப்(Privacy checkup) என்று அழைக்கப்படுகிறது. இரண்டு புதிய அம்சங்களும் வாட்ஸ்அப்...
பப்ஜி கேம் மீதான தடை நீக்கம்..! இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்து இருந்தது....