mahindananda aluthgamage
செய்திகள்அரசியல்இலங்கை

உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது! – மஹிந்தானந்த உறுதி

Share

நாட்டில் உணவுக்கு எவ்வித தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்துக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டையும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது.

விவசாயிகளின் சிறுநீரகங்களையும் பாதுகாப்பதற்கே நாம் முயற்சிக்கின்றோம். எனவே, இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிக்கும் எமது முயற்சிக்கு எதிரணியும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – எனவும் விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body
இலங்கை

வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல யாரும் முன்வராத பரிதாபம் – விபத்தில் உயிரிழந்த முதியவர்.

நேற்றைய தினம் இரவு காரைநகரில் இடம்பெற்ற விபத்தில், காரைநகர் – கருங்காலி பகுதியை சேர்ந்த 66...

ஹர்ஷன நாணயக்கார
இலங்கை

மஹர சிறைச்சாலை கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்டதா?

சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியாக, மஹர சிறைச்சாலை கலவரம் இடம்பெற்றிருக்கலாம் என்ற, சந்தேகம் எழுந்துள்ளதாக...

pillaiyaaan
இலங்கை

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிள்ளையான்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை...

school open
இலங்கை

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மூடப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்.

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை...