mahindananda aluthgamage
செய்திகள்அரசியல்இலங்கை

உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது! – மஹிந்தானந்த உறுதி

Share

நாட்டில் உணவுக்கு எவ்வித தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்துக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டையும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது.

விவசாயிகளின் சிறுநீரகங்களையும் பாதுகாப்பதற்கே நாம் முயற்சிக்கின்றோம். எனவே, இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிக்கும் எமது முயற்சிக்கு எதிரணியும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – எனவும் விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...