WhatsApp Image 2022 01 25 at 8.31.03 PM
செய்திகள்இலங்கை

மின்சார சபைக்கு புதிய பதில் முகாமையாளர்

Share

இலங்கை மின்சார சபையின் புதிய பதில் பொது முகாமையாளராக கலாநிதி ரொஹந்த அபேசேகர அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை தலைவர் பிரதினாந்துவினால் இவருக்கான நியமனக் கடிதம் இன்று வழங்கப்பட்டது.

இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுசந்த பெரேரா, அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இ.போ.ச பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு கூறுகையில், மின்சார சபையினால் முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டத்தின் காரணமாக பொருத்தமான நபருக்கு உரிய இடம் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...