890
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேப்பமரத்தில் பால்! – படையெடுக்கும் மக்கள்

Share

வேப்பமரம் ஒன்றில் இருந்து பால் வடிவதை பார்க்க மக்கள் படையெடுத்து செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு- மண்முனை தென்எருவில் பற்று பிரதேசத்தில் மகிழூர்முனை பிரிவில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வயல் ஓரமாக அமைந்துள்ள வேப்பமரம் ஒன்றிலிருந்தே இவ்வாறு பால் வடிந்து கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறிந்த அந்தப் பகுதி மக்கள் விரைந்து சென்று அதனை பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர்.

அத்துடன் மரத்துக்கு பட்டு கட்டியும் அதன் அருகே பாத்திரம் ஒன்றை வைத்து காணிக்கை செலுத்தி வழிபாடு செலுத்துவதையும் அவதானிக்க முடிகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

21 61810b8e78aae00000

7897

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Canned Fish 1200px 22 11 06 1000x600 1
செய்திகள்இலங்கை

டின் மீன் வகைகளுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை...

AA1QtdSx
செய்திகள்உலகம்

தென் கொரியா சியோனானில் பாரிய தீ விபத்து: இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு 129 தீயணைப்பு வீரர்கள் முயற்சி!

தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1 1
செய்திகள்இலங்கை

விலை மனுதாரர்களைத் தெரிவு செய்வதில் நடந்த மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என...

fc8354edbbb9260d3534c77dcb0e01de 1200
செய்திகள்உலகம்

வெளிநாட்டு மாணவர் கட்டணத்தில் 6% புதிய வரி:  பிரித்தானியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அதிருப்தி!

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் மீது பிரித்தானிய அரசாங்கத்தால் விதிக்கப்படவுள்ள புதிய வரித் திட்டம் குறித்து,...