890
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேப்பமரத்தில் பால்! – படையெடுக்கும் மக்கள்

Share

வேப்பமரம் ஒன்றில் இருந்து பால் வடிவதை பார்க்க மக்கள் படையெடுத்து செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு- மண்முனை தென்எருவில் பற்று பிரதேசத்தில் மகிழூர்முனை பிரிவில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வயல் ஓரமாக அமைந்துள்ள வேப்பமரம் ஒன்றிலிருந்தே இவ்வாறு பால் வடிந்து கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறிந்த அந்தப் பகுதி மக்கள் விரைந்து சென்று அதனை பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர்.

அத்துடன் மரத்துக்கு பட்டு கட்டியும் அதன் அருகே பாத்திரம் ஒன்றை வைத்து காணிக்கை செலுத்தி வழிபாடு செலுத்துவதையும் அவதானிக்க முடிகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

21 61810b8e78aae00000

7897

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...