7 18 scaled
இந்தியாசெய்திகள்

தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பே கடைசியாக செல்பி எடுத்த மாரிமுத்து

Share

தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பே கடைசியாக செல்பி எடுத்த மாரிமுத்து

வருடங்களாக இருந்தாலும் நடிகர் மாரிமுத்துவிற்கு பெரிய ரீச் கொடுத்தது என்றால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தான்.

இதில் இவர் இந்தாம்மா ஏய் கூறுவது ஒரு டிரண்டாகவே வலம் வந்தது. சீரியலுக்காக ஆணாதிக்கம் கொண்ட நபராக நடித்து பல பெண்களின் கோபத்திற்கு ஆளானார் என்றே கூறலாம்.

அப்பத்தா 40% சொத்து எனது பங்கு என்று கூறி குணசேகரனை கோபப்படுத்த அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என ரசிகர்கள் ஆவலாக பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில் நடிகர் மாரிமுத்துவின் மரண செய்தி வந்து அனைவருக்கும் பெரிய ஷாக் கொடுத்துள்ளது.

மாரிமுத்து எதிர்நீச்சல் தொடரை தாண்டி ஜெயிலர், இந்தியன் 2, கங்குவா மற்றும் சிறு பட்ஜெட் படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் மாரிமுத்து நடித்த ஒரு படம் தான் விழா நாயகன்.

கடைசியாக மாரிமுத்து கலந்துகொண்ட படப்பிடிப்பும் இந்த படத்திற்காக தானாம். இந்த படத்தில் தன்னுடைய புகைப்படம் அடங்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் மாரிமுத்து செல்பி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படத்திற்காக வைக்கப்பட்ட போஸ்டர் இப்போது நிஜமாகவே நடந்து விட்டதே என வருத்தம் அடைந்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...