7 18 scaled
இந்தியாசெய்திகள்

தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பே கடைசியாக செல்பி எடுத்த மாரிமுத்து

Share

தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பே கடைசியாக செல்பி எடுத்த மாரிமுத்து

வருடங்களாக இருந்தாலும் நடிகர் மாரிமுத்துவிற்கு பெரிய ரீச் கொடுத்தது என்றால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தான்.

இதில் இவர் இந்தாம்மா ஏய் கூறுவது ஒரு டிரண்டாகவே வலம் வந்தது. சீரியலுக்காக ஆணாதிக்கம் கொண்ட நபராக நடித்து பல பெண்களின் கோபத்திற்கு ஆளானார் என்றே கூறலாம்.

அப்பத்தா 40% சொத்து எனது பங்கு என்று கூறி குணசேகரனை கோபப்படுத்த அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என ரசிகர்கள் ஆவலாக பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில் நடிகர் மாரிமுத்துவின் மரண செய்தி வந்து அனைவருக்கும் பெரிய ஷாக் கொடுத்துள்ளது.

மாரிமுத்து எதிர்நீச்சல் தொடரை தாண்டி ஜெயிலர், இந்தியன் 2, கங்குவா மற்றும் சிறு பட்ஜெட் படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் மாரிமுத்து நடித்த ஒரு படம் தான் விழா நாயகன்.

கடைசியாக மாரிமுத்து கலந்துகொண்ட படப்பிடிப்பும் இந்த படத்திற்காக தானாம். இந்த படத்தில் தன்னுடைய புகைப்படம் அடங்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் மாரிமுத்து செல்பி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

படத்திற்காக வைக்கப்பட்ட போஸ்டர் இப்போது நிஜமாகவே நடந்து விட்டதே என வருத்தம் அடைந்து வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....