WhatsApp Image 2023 03 29 at 3.41.50 PM 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யா/சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா

Share

2023 ஆம் ஆண்டின் தரம் ஒன்றுக்கு மாணவர்களை பாடசாலைக்கு உள்வாங்கும் கால்கோள் விழா யாழ். சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் நேற்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றது.

கல்லூரி பிரதி அதிபர் சிவநாவலன் தலைமையில் கால்கோள் விழா இடம்பெற்றது. முதன்மை விருந்தினர், இந்து மத குரு மற்றும் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

தரம் இரண்டு மாணவர்கள் புதிதாக இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பாடசாலைக்கு அழைத்து வந்தனர்.

பிரதான மண்டபத்தில் பாடசாலை பிரதி அதிபர் சிவநாவலன் மங்கள விளக்கினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தரம் இரண்டு மாணவர்களின் வரவேற்பு நடனம், தரம் ஒன்று மாணவர்கள் உட்பட அனைவரையும் கவர்ந்தது.

நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023 03 29 at 3.41.48 PM 1 WhatsApp Image 2023 03 29 at 3.41.48 PM WhatsApp Image 2023 03 29 at 3.41.48 PM 2 WhatsApp Image 2023 03 29 at 3.41.49 PM WhatsApp Image 2023 03 29 at 3.41.49 PM 1 WhatsApp Image 2023 03 29 at 3.41.50 PM WhatsApp Image 2023 03 29 at 3.41.51 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...