271889891 240180884963129 176714296028701067 n
அரசியல்இலங்கைசெய்திகள்

பெரும்பான்மையை நிரூபிக்குமா அரசு? – எதிக்கட்சிகளால் இன்று பிரேரணை

Share

அரசின் சாதாரண பெரும்பான்மையை சவாலுக்குட்படுத்தி, எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் இன்று பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், சாதாரண பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த பிரேரணையில் வலியுறுத்தப்படவுள்ளது.

சபாநாயகர் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகின்றது. அரசுக்கு ஆதரவு வழங்கிய பல கட்சிகள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளன. இந்நிலையிலேயே அரசின் சாதாரண பெரும்பான்மை (113 ஆசனங்கள்) சவாலுக்குட்படுத்தப்படவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...