Basil Rajapaksa
இலங்கைஅரசியல்செய்திகள்

பசில் அமெரிக்கா சென்றது எதற்காக?

Share

அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவாரென்று அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அரசியல்வாதிகளும் மனிதர்களே, அவர்களுக்கும் தேவைகள் இருக்கும். சிலர் மருத்துவ தேவைக்காக வெளிநாடு செல்லலாம். காணி பிரச்சினை இருக்கும், பிள்ளைகளின் பிரச்சினை இருக்கும். இப்படி தனிப்பட்ட வாழ்வில் பல பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றைத் தீர்க்க வேண்டும்.

எனவே, அரசியல்வாதிகளின் வெளிநாட்டுப் பயணங்களை, சுற்றுலா என கருதிமட்டும் விமர்சிக்க வேண்டாம். சாதாரண மனிதர்களுக்காக அவர்களுக்கும் தேவைகள் இருக்கக்கூடும்.

அவ்வாறானதொரு தேவைக்காக நிதி அமைச்சர் அமெரிக்கா சென்றிருக்கலாம். அவர் விரைவில் நாடு திரும்புவார்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம்

இலங்கையிலேயே விசர்நாய் கடியை (Rabies) முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற சிறப்பு அந்தஸ்தை அநுராதபுரம்...

12 2
இலங்கைசெய்திகள்

நெடுந்தூரப் பேருந்துகள் தொடர்பில் புதிய நடைமுறை

நெடுந்தூரப் பேருந்துகள்(Long-Distance Buses) தேநீர் அருந்த நிறுத்தும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில், உணவு மற்றும் பானங்கள்...

13 2
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலக குழுக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அநுர அரசு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் U.F உட்லர், ரஷ்யாவில் ஒரு பாடநெறிக்காக நாட்டை விட்டு வெளியேறிய நிலையில்...

10 2
இந்தியாசெய்திகள்

விஜய்யின் கைது விவகாரம்! தமிழ்நாட்டின் முக்கிய சட்டத்தரணி வெளிப்படை

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவர்களது நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்களாயின் அது அரசியல்...