Dullas 666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தனியான பயணத்தை ஆரம்பித்துள்ளோம்!

Share

” தனியானதொரு அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இது விடயத்தில் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்கமாட்டோம்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து தனியாக சென்றுள்ள டலஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்தார்.

” அதிகாரத்தில் இருப்பவர்கள் அழிந்துபோவதற்கு நான்கு பிரதான காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.

ஒன்று தனி நபர் அதிகாரங்களை குவித்துக்கொள்ளுதல், அடுத்தது அதிகாரத்தை குடும்பமொன்று தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தல், மூன்றாவது திட்டமில்லாமல் அதிகாரத்தை பொறுப்பேற்றல், நான்காவது காரணி ஊழல், மோசடியாகும். ஆட்சிக்கு வந்தது முதல் அரசியலில் இருந்து விரட்டப்படும்வரை சிலர் ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலைமை மாற வேண்டும். அதனை மாற்றியமைக்கவே நாம் தனியான பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.” – என்றும் டலஸ் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...