Dullas 666 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தனியான பயணத்தை ஆரம்பித்துள்ளோம்!

Share

” தனியானதொரு அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இது விடயத்தில் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்கமாட்டோம்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து தனியாக சென்றுள்ள டலஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்தார்.

” அதிகாரத்தில் இருப்பவர்கள் அழிந்துபோவதற்கு நான்கு பிரதான காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.

ஒன்று தனி நபர் அதிகாரங்களை குவித்துக்கொள்ளுதல், அடுத்தது அதிகாரத்தை குடும்பமொன்று தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தல், மூன்றாவது திட்டமில்லாமல் அதிகாரத்தை பொறுப்பேற்றல், நான்காவது காரணி ஊழல், மோசடியாகும். ஆட்சிக்கு வந்தது முதல் அரசியலில் இருந்து விரட்டப்படும்வரை சிலர் ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலைமை மாற வேண்டும். அதனை மாற்றியமைக்கவே நாம் தனியான பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.” – என்றும் டலஸ் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...