articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

Share

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கும் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவகங்களுக்கும் இடையில் பல புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மற்றும் கருத்திட்ட ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்படவுள்ளன.

இந்த ஒப்பந்தங்களின் முக்கிய நோக்கம் சர்வதேச விஞ்ஞான ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், தொற்றுநோய்கள் குறித்த ஆய்வு மற்றும் கல்விப் பரிமாற்றங்களை வலுப்படுத்துவதாகும்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் உயர்கல்வித் துறை சர்வதேச மட்டத்தில் புதிய ஆய்வு மற்றும் கற்கை வாய்ப்புகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...