செய்திகள்இலங்கை

யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம்

Kamzy Gunaratnam 700x375 1
Share

இலங்கை அரசாங்கம் ஜனநாயகமான நாடு என்பதனை எடுத்துக்காட்ட வேண்டுமெனில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் என இலங்கை வம்சாவளியான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்த போர்க்குற்ற விசாரணை உள்ளகப்பொறிமுறையோடு இடம்பெறக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெரும்பான்மையினருக்கும் உண்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார் .

மேலும் இலங்கையைப் புறக்கணிப்பதில் எந்தவித பலனும் இல்லை என தெரிவித்த அவர் எனவும், முதலீடுகளை மேற்கொண்டால் மட்டுமே வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளையில் அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவும் தாயார் எனவும் ஹம்சாயினி குணரத்தினம் கூறியுள்ளார் .

இலங்கைக்கு வர்த்தகம், கல்வி மற்றும் பிற வழிகளில் நோர்வே தொடர்ந்து உதவ வேண்டும் எனவும் இது தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கையில் உள்ள நோர்வே தூதுவர் ஆகியோருடன் கலந்துரையாடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...