உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது தெரியுமா..! உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது என புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உலகில் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்றும் ஒன்றும் இருக்கும் அனைவரும் ஒரு...
இனி மிதந்து கொண்டே சாப்பிடலாம்! நார்வேயின் மாயாஜால மிதவை உணவகம் நார்வேயின் கம்பீரமான ஃப்ஜோர்டுகளின் இடையே, உணவு மற்றும் இயற்கை அழகோடு இணைந்த தனித்துவமான அனுபவத்தை வழங்கும் “சால்மன் ஐ” உணவகம் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்து...
ஐரோப்பாவில் அதிக சம்பளம் வழங்கும் நாடு! மக்கள் தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை தேடி பலர் பல்வேறு நாடுகளுக்கு குடிபெயர ஆரம்பித்துள்ளனர். எனினும், அதிக சம்பளத்தை வழங்கும் நாடுகளை தேடி செல்வதிலேயெ...
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக இலங்கைக்கான, நோர்வேயின் முன்னாள் சமாதானப் பேச்சு ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். சமூக ஊடகப்பதிவு ஒன்றில், போரினால் வட இலங்கை மிகவும்...
நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (02.01.2024) நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர்...
விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் தகவல் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக போலியான முறையில் பிரச்சாரங்கள் முன்னெடுப்பதாக தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு...
நோர்வே நாட்டில் ஈழத்து பெண் விமானியாக சாதனை! யாழ். குருநகரில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வே சென்ற ஈழத்துப் பெண்ணான ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை அந் நாட்டின் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த...
இலக்கியத்திற்கான நோபல் பரிசு நோர்வே நாட்டவருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நோர்வே எழுத்தாளர் ஜான் போஸிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய...
இலங்கையர்களான தந்தை,மகள் நோர்வே தேர்தலில் வெற்றி நோர்வே – ஒஸ்லோ தேர்தல்களில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகளும் வெற்றி பெற்றுள்ளனர். தந்தையும் மகளும் இருவேறு பிரதான கட்சிகளின் சார்பில் முறையே கன்சர்வேட்டிவ் கட்சியிலும், தொழிலாளர்...
நோர்வேயில் இலங்கை தமிழருக்கு அங்கீகாரம் நோர்வேயின் கால்பந்தாட்ட கழகமொன்றின் முதன்மை பயிற்சியாளராக இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பாவின் UEFA தேர்வில் தேர்ச்சியை பெற்ற சஞ்சீவ் (சண்) மனோகரன் என்ற இளைஞரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த...
இலங்கையில் நிரந்தரமாக மூடப்படும் நோர்வே தூதரகம் நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 31ஆம் திகதியில் இருந்து மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகம் இலங்கை மற்றும் மாலைதீவுடனான இருதரப்பு உறவுகளை கையாளும்...
மேற்கு ஆபிரிக்கா நாடான கினியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக சென்ற நோர்வே கப்பல் ஒன்று கடல் கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக பல கப்பல்கள் காத்திருந்த நிலையில், குறித்த...
இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு நோர்வே தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது. நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 2023 ஜூலை இறுதிக்குள் கொழும்பில்...
நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ட்ரைன் எஸ்கடெல் அம்மையார் மற்றும் துணைத் தூதுவர் ஹில்டே பேர்க் ஹான்சன் அம்மையார் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். இன்று (08) பிற்பகல் 2.00...
உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை நோர்வேஅறிமுகம் செய்துள்ளது. நோர்வேயின் பிரபல உரத் தயாரிப்பு நிறுவனமான யாரா இன்டர்நேஷனல் உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை அறிமுகம் செய்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. யாரா...
நோர்வே – காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நோர்வேயில் காங்ஸ்பெர்க் நகரில் அம்பு மற்றும் வில் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர்...
இலங்கை அரசாங்கம் ஜனநாயகமான நாடு என்பதனை எடுத்துக்காட்ட வேண்டுமெனில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் என இலங்கை வம்சாவளியான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம் தெரிவித்துள்ளார். இந்த போர்க்குற்ற விசாரணை உள்ளகப்பொறிமுறையோடு இடம்பெறக்கூடாது எனவும்...
நோர்வேயில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஹம்ஸி குணரட்ணம் (ஹம்சாயினி) நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தனது 3 வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாக சென்றவர். பின்னர் தமிழ் இளையோர்...