2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

Share

வவுனியாவில் இளம் குடும்பப் பெண்ணொருவர் கிணற்றிலிருந்து இன்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

30 வயதுடைய இந்துஜா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த இவர் லண்டனில் இருந்து 7 மாதங்களுக்கு முன்னர் இங்கு வந்து வசித்தார் எனவும், கணவரும் இரண்டு பிள்ளைகளும் லண்டனில் வசிக்கின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

உறவினர்கள் இவரைக் காணவில்லை எனத் தேடியபோதே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

13

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...