மார்பகப் புற்றுநோயால் scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் புற்றுநோயால் மணிக்கு இருவர் உயிரிழப்பு!

Share

இலங்கையில் ஒரு மணித்தியாலயத்துக்கு 4 புதிய புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

அத்துடன் இரு மார்பக புற்றுநோயாளர்கள் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான பத்திரண தெரிவித்துள்ளார்.

ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் ஒக்ரோபர் 31ஆம் திகதி வரை மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு காலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய ‘நாட்டில் முன்னரே அறிந்து உயிரைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் மணித்தியாலத்துக்கு 4 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுவதோடு இருவர் உயிரிழக்கின்றனர்.

மார்பகப் புற்றுநோய் ஆண், பெண் என இருவரையும் தாக்கக்கூடியது. ஆனால் இதில் 100 வீத அபாயத்துக்கு உள்ளாகக் கூடியவர்கள் பெண்கள் ஆவார்.

இதனை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை வழங்குவதன் மூலம் குணப்படுத்த முடியும் எனவும் 20 வயதுக்கு மேற்பட்ட சகல பெண்களும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 3
இந்தியாசெய்திகள்

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம்

ஏசி வேலை செய்யவில்லை அல்லது ரயில் தாமதமாக வந்தால், முழு டிக்கெட் பணத்தையும் திரும்பப் பெறுவது...

19 5
உலகம்செய்திகள்

உக்ரைன் நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்: குடியிருப்பு பகுதிகள் குறி..கெர்சன் குற்றச்சாட்டு

உக்ரைனின் தெற்கு நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு உக்ரைன்...

18 5
உலகம்செய்திகள்

போருக்கு மத்தியில்… ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த கிழக்காசிய நாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலுக்கு முன்னர் ஏற்றுமதிகள் துரிதப்படுத்தப்பட்டதால், ஜூன் மாதத்தில் ஈரானில் இருந்து...

16 7
உலகம்செய்திகள்

பிரான்ஸ் விமான விபத்து: முன்னாள் ராணுவ தளபதி, தம்பதியர் பலி

பிரான்சில் நிகழ்ந்த விமான விபத்தொன்றில், முன்னாள் ராணுவ தளபதி ஒருவர் மற்றும் ஒரு தம்பதியர் என...