280567890 1802336253306659 8469826415254745084 n
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருகோணமலை கடற்பிராந்தியம் மீனவப் படகுகளால் முற்றுகை!!

Share

திருகோணமலை துறைமுகத்தை அண்டிய கடற்பிரதேசம் முழுமையாக மீனவர்களின் படகுகளைக் கொண்டு முற்றுகையிடப்பட்டுள்ளது.

சுமார் 150க்கும் மேற்பட்ட படகுகளுடன் மீனவ சமுதாயத்தினர் ஒன்றுதிரண்டு திருகோணமலை கடற்பிரதேசத்தில் வளையம் அமைத்து முற்றுகையிட்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கடற்படைக் கப்பல் மூலம் தப்பிச்ச செல்வத்தைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடற்படையின் டோரா படகு ஒன்றினுள் மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பம் மறைந்துள்ள நிலையில், அங்கிருந்து தப்பிச் செல்ல தருணம் பார்த்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, திருகோணமலையை அண்டிய பிரதேசங்களில் உள்ள மீனவர்களும் தங்கள் படகுகளுடன் திருமலைத் துறைமுகத்தை நோக்கி விரைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...