மூத்த டிஜஜிக்கள் இருவருக்கு இடமாற்றம்!!

Transfers 1024x594 1

இரண்டு மூத்த டிஐஜிக்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சேவை தேவைகள் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தன ,,சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரே இடமாற்றப்பட்டுள்ளனர்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் மறைமுக அங்கீகாரத்திற்கு உட்பட்டு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் இடமாற்றங்களைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SrilankaNews

Exit mobile version