202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புலிகள் தாக்குகின்றனர்! – அம்பாறையில் 7 பேர் கைது

Share

” விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர்..” என அம்பாறை நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டுக்கொண்டு வந்து, கிராமவாசிகளை அச்சுறுத்தினர் எனக் கூறப்படும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“புலிகள் தாக்குகிறார்கள்” என கூச்சலிடும் சத்தம் கேட்க, மின் வேலியை பாதுகாக்கும் சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை அச்சமுற்ற கிராமவாசிகள் பொலிஸ் அவசர சேவைப்பிரிவு இலக்கமான 119 தொடர்புகொண்டு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அம்பாறை மற்றும் அரந்தலாவ பொலிஸ் விசேட படைப்பிரிவு மற்றும் இராணுவத்தினர் வந்து பொலிசாருடன் இணைந்து சோதனை நடவடிக்கையில் இறங்கினர்.

திவுலான காட்டுப் பிரதேசத்துக்குள் மறைந்திருந்த போது, சந்தேக நபர்கள் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...