வடக்கு – கிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும்..! தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய நீதியைப் பெற்றுத்தராத, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய அதிகாரங்களை பெற்று தர முடியாத அரசாங்கத்தால் வடக்கு, கிழக்கு மக்களின் அதிகாரத்தை...
நாட்டை உலுக்கிய அம்பாறை பகுதியின் கொடூர கொலை: பிரேத பரிசோதனை தகவல் அம்பாறை – பெரியநீலாவணை பகுதியில் தந்தையால் வெட்டி கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பிரேத பரிசோதனை...
இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தந்தை ஒருவர் தவறான முடிவெடுக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது இன்று(14.03.2024)...
ஹோட்டலுக்குள் மர்மம்: இரண்டு சடலங்கள் மீட்பு அம்பாறை – பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமும் தூக்கில் தொங்கிய...
பணத்திற்காக காதலர்கள் செய்த மோசமான செயல் பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞன் ஒருவர் தனது காதலியுடன் கடையொன்றில் 10,000 ரூபா பணத்தை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞன் ஒருவர்...
சாய்ந்தமருது மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் அம்பாறை, மாளிகைக்காடு – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(16.02.2024) இடம்பெற்றுள்ளது. மாளிகைக்காடு...
மீண்டும் சூறாவளி ஏற்படும் அபாயம்: எச்சரிக்கை அடுத்த வாரம் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக 24 ஆம், 25ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு சூறாவளி Mauritius தீவு மற்றும் அதனை அண்டிய சில தீவுகளை தாக்கும்...
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான i மற்றும் ii வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அம்பாறையில் உள்ள பிரபல...
அம்பாறை மாவட்ட விவசாயிகளின் துன்பங்கள் தீர்க்கப்பட வேண்டும் விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதில் அம்பாறை மாவட்ட மக்கள் மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் விசனம் தெரிவித்துள்ளார். விவசாய...
அம்பாறையில் உயிரிழந்த 14 வயது சிறுவன்: விசாரணை அறிக்கை அம்பாறை – சாய்ந்தமருது பகுதியிலுள்ள மத்ரஸாவில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் கழுத்துப் பகுதி நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையினை...
சாய்ந்தமருது பகுதியில் 13 வயது சிறுவன் சடலமாக மீட்பு சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் மதர்ஸாவின் நிர்வாகி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் மரணத்தில்...
சிறுவன் மர்ம மரணம் : மேற்பார்வையாளரான பெண்ணிற்கு விளக்கமறியல் அம்பாறையில் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் கல்முனை நீதிவான் நீதிமன்று...
சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள 15 வயது சிறுவனின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை திருடியதற்காக குறித்த...
மோட்டார் சைக்கிளுடன் பேருந்து மோதி விபத்து: 2 பலி அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளுடன் பேருந்து மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
கொள்ளையிட முயன்ற கும்பலை மடக்கி பிடித்த மக்கள் கல்முனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனையில் பிரபலமான நகைக்கடையொன்றில் நுழைந்த திருட்டு கும்பலை மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (15.11.2023) மருதமுனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கறுப்பு...
குளித்துக் கொண்டிருந்தவரை சுட்டுக் கொலை செய்த நபர்கள் அம்பாறை, பண்டாரதுவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வீட்டின் பின்னால் குளித்துக் கொண்டிருந்ததாகவும் திடீரென வந்த...
சாய்ந்தமருது பிரதேச சபையை சஹ்ரானுக்கு வழங்கிய கோட்டாபய சாய்ந்தமருது பிரதேச சபையை சஹ்ரானுக்கு இலஞ்சமாக கோட்டாபய வழங்கியதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து முற்றிலும் பொய்யானவை என ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சஹ்ரானை சார்ந்த அனைத்து பயங்கரவாதிகளையும்...
அக்கரைப்பற்றில் திலீபனின் வாகன ஊர்தி பவனியை மறித்து ஆர்ப்பாட்டம் தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி பவனியை மறித்து சிலர் எதிர்ப்பு...
மசாஜ் நிலையத்திற்கு சென்ற இஸ்ரேல் யுவதிக்கு நேர்ந்த நிலை பொத்துவில் சுற்றுலாப் பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையம் ஒன்றுக்கு மசாஜ் செய்வதற்காகச் சென்ற 23 வயதுடைய இஸ்ரேலிய யுவதியை பாலியல் வன்புணர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக...
கிழக்கு மாகாணத்தில் வெளிநாட்டுப் பறவை இனங்கள் கிழக்கு மாகாணத்தின் கடுமையான வறட்சியுடனான காலநிலை நிலவுவதுடன், தற்போது வெளிநாட்டுப் பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர், மகாஓயா ஆகிய...