s.p.disanayakke 1
அரசியல்இலங்கைசெய்திகள்

எம்மிடமே பெரும்பான்மை! – அசைக்க முடியாது என்கிறார் திஸாநாயக்க

Share

” அரசின் இருப்புக்கு பெரிதாக அச்சுறுத்தல் எதுவும் இல்லை.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசுக்கான ஆதரவை 40 பேர் விலக்கிக்கொண்டிருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு ஆதரவாக 117 ஆசனங்கள் உள்ளன. அதேபோல சுயாதீனமாக செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளவர்கள் சஜித் அணிக்கு சார்பாக வாக்களிக்கமாட்டார்கள். எனவே, அரசின் இருப்புக்கு அச்சுறுத்தல் இல்லை.

தொடர்ச்சியாக 8 மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும்போது, எனக்கே அரசுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது.

மக்களின் கோபம் நியாயமானதே. அதற்காக மன்னிப்பு கோருகின்றோம். இந்நிலைமையில் இருந்து மீள நாம் ஒன்றுபட வேண்டும். ஜனாதிபதியை போ சொல்வது தீர்வு அல்ல. ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...