24 6698287c8e9bb
இலங்கைசெய்திகள்

பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம்: காரணத்தை வெளியிட்ட அறிவியலாளர்கள்

Share

பூமியின் சுழற்சி வேகத்தில் மாற்றம்: காரணத்தை வெளியிட்ட அறிவியலாளர்கள்

பூமியின் சுழற்சி வேகம் குறைவடைய ஆரம்பித்துள்ளதாக சுவிஸ் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் (Switzerland) சூரிச்சிலுள்ள ETH பல்கலை அறிவியலாளர்கள் இந்த தகவலை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பூமியின் சுழற்சி வேகம் குறைவதற்கு பருவநிலை மாற்றமே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

பூமி வெப்பமயமாதல் அதிகரித்துள்ளதால், துருவங்களிலுள்ள பனி உருகி, கடலில் நீர் அதிகரித்து, பூமியின் சுழற்சி வேகம் இவ்வாறு குறைவடைந்துள்ளதாக அறிவியலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, பூமியின் வேகம் 100 ஆண்டுகளுக்கு 1.3 மில்லி வினாடிகள் மட்டுமே குறைவடைந்துள்ளதாகவும், இதனால் நாட்காட்டிகளில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கான தேவைகள் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...