Vimal
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது! – சபையில் விமல்

Share

” புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது. மக்களும் ஏற்கமாட்டார்கள். எனவே, பிரதமர் உடனடியாக பதவி விலகி, புதிய அரசு உருவாக இடமளிக்க வேண்டும்.” – என்று விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அமைச்சரவையை நியமிப்பதால் பிரச்சினை தீராது. பிரதமர் உடன் பதவி விலக வேண்டும். சர்வக்கட்சி இடைக்கால அரசு அமையப்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த அரசியல் நெருக்கடி தீராது.

என்னை அமைச்சரவையில் இருந்து நீக்கினர். அப்போது மூத்த உறுப்பினர்கள் மௌனம் காத்தனர். கர்மவினை அவர்களை விடவில்லை .இன்று பதவிகள் இன்றி பின்வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். பஸில் ராஜபக்ச என்பவர் எல்லாவற்றையும் சீரழித்துவிட்டார்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...