fish man
இலங்கைஅரசியல்செய்திகள்

ஆரம்பமானது மீனவர்களின் பாரிய கண்டன போராட்டம்

Share

இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து பாரிய கண்டண போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

மீனவர்களின் போராட்டமானது இன்று காலை 07.00 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகிய படகுகளில் மூலம் பருத்தித்துறை நோக்கி செல்கின்றது.

இலங்கையில் இழுவைப்படகு தடைச்சட்டத்தினை அமுல்படுத்த கோரி கடல் வழியான படகு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் கடல் வளத்தினையும்,நீரியல் வளத்தினையும் அழிக்கும் இழுவை படகுகளை தடைசெய்யும் 11 ஆம் இலக்க சட்டம் 2017 ஆம் ஆண்டு இலங்கை அரசால் கொண்டுவரப்பட்டது.

ஆனினும் இந்த சட்டத்தை இன்னமும் அமுல்படுத்தபடவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென இலங்கையின் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சரையும் கோரும் முகமாகவே குறித்த கடல்வழி படகு பேரணி இடம்பெற்றுவருகிறது.

இப் பேரணிக்கு பல்வேறு அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளது.

அத்தோடு பல அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...

Romance Scams in Canada 1024x560 1
செய்திகள்உலகம்

கனடா ஒன்றாரியோவில் மோசடிகள் அதிகரிப்பு: நோர்த் பேயில் ஒருவரிடம் $250,000 மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த...

images 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இரசாயனம் கலந்த நீர்த்தாரை தாக்குதல்: 3 இலங்கை பணியாளர்கள் பாதிப்பு – பாதுகாப்பிற்கு தூதரகம் கோரிக்கை!

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகத்தின் (Chemical Spray/Water...

images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...