இலங்கைஅரசியல்செய்திகள்

ஆரம்பமானது மீனவர்களின் பாரிய கண்டன போராட்டம்

Share
fish man
fish man
Share

இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து பாரிய கண்டண போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

மீனவர்களின் போராட்டமானது இன்று காலை 07.00 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகிய படகுகளில் மூலம் பருத்தித்துறை நோக்கி செல்கின்றது.

இலங்கையில் இழுவைப்படகு தடைச்சட்டத்தினை அமுல்படுத்த கோரி கடல் வழியான படகு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

மேலும் கடல் வளத்தினையும்,நீரியல் வளத்தினையும் அழிக்கும் இழுவை படகுகளை தடைசெய்யும் 11 ஆம் இலக்க சட்டம் 2017 ஆம் ஆண்டு இலங்கை அரசால் கொண்டுவரப்பட்டது.

ஆனினும் இந்த சட்டத்தை இன்னமும் அமுல்படுத்தபடவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென இலங்கையின் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சரையும் கோரும் முகமாகவே குறித்த கடல்வழி படகு பேரணி இடம்பெற்றுவருகிறது.

இப் பேரணிக்கு பல்வேறு அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளது.

அத்தோடு பல அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...