ddddd
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அரச ஊழியர்களுக்கு தமிழ்மொழி பாடநெறி

Share

சப்ரகமுவ மாகாணத்தில் கடமையாற்றும் சிங்கள மொழி அரச சேவையாளர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண பிரதி பிரதான செயலாளர் காரியாலயம் மற்றும் தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது.

இரத்தினபுரி புஸ்சல்ல பயிற்சி நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை சப்ரகமுவ மாகாண ஆளுநர் சென்று நேரில் பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் ஊழியர்கள் மத்தியில் தமிழ் மொழியிலும் உரையாற்றியுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 8
செய்திகள்அரசியல்இலங்கை

யூ.எல். 1213 விமானச் சேவை குறித்த குற்றச்சாட்டை மறுத்தது அரசாங்கம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் விளக்கம்

கடந்த மார்ச் 9-ஆம் திகதி ரோமிற்குச் சென்ற யூ.எல். 1213 (UL 1213) விமானம், அமைச்சர்...

20 9
உலகம்செய்திகள்

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு: கனடா காவல்துறையினர் தீவிர விசாரணை

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தை இலக்கு வைத்து, இன்று (மார்ச் 10)...

19 7
உலகம்செய்திகள்

ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் அமெரிக்கா: பென்டகன் முக்கிய அறிவிப்பு!

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 10) முன்னெப்போதும் இல்லாத வகையில்...

18 9
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: மார்ச் 15-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் விஜய்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரப்...