24 66c8d21a97e28
இலங்கை

தொடரும் தமிழ்ப் பொது வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசார பயணம்

Share

தொடரும் தமிழ்ப் பொது வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசார பயணம்

தமிழ்ப் பொது வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரப் பயணம் காங்கேசன்துறையில் ஆரம்பித்து யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி நகரவுள்ளது.

அதன் படி, குறித்த பிரசார பயணம் இன்று (24) மாலை 3:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதற்கு முன்னராக, நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கும் சங்கிலியன் மந்திரி மனைக்கும் அருகாமையில் உள்ள திவ்ய ஜீவன மண்டபத்தில் காலை 10:45 மணிக்கு கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளினுடனான கூட்டத்தில் பொதுவேட்பாளர் கலந்துகொள்ளவுள்ளார்.

அதனை தொடர்ந்து, காலை 12:30 மணிக்கு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வார்.

இந்த நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளரின் பிரசாரப் பயணம் நேற்று (23) பொலிகண்டியில் இருந்து ஆரம்பித்து காங்கேசன்துறையில் நிறைவடைந்தது.

இதன் படி, பிரசார பயணம் இன்று (24) மாலை 3:00 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் நோக்கி நகரவுள்ளது.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...

MediaFile 15
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்கு IMF-இன் அவசரகால நிதியுதவி: $206 மில்லியன் நிதிக்கு நிறைவேற்று சபை ஒப்புதல்!

இலங்கைக்கு அவசரகால நிதி உதவியினை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை (Executive...

parliament of sri lanka 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா பேரிடர் மீட்பு: ரூ.500 பில்லியன் குறைநிரப்பு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்!

‘டிட்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக...