IMF SriLanka
இலங்கைசெய்திகள்

IMF அதிகாரிகளுடன் பேச்சுக்கள் ஆரம்பம்!

Share

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கொழும்பிற்கு இன்று காலை வருகை தந்துள்ளனர்.

இவர்கள் தற்போது மத்திய வங்கி ஆளுநருடனான கலந்துரையாடல் ஈடுபட்டுள்ளனர். இச்சந்திப்பு மத்திய வங்கியின் வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரும் பங்குபற்றுகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...