tamilni 257 scaled
இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

Share

கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

போட்டி நிர்ணயம் மற்றும் பந்தயம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா கிரிக்கட்டின் அதிகாரத்திற்காக போட்டியிடும் சிலர் மற்றும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ள தரகர்கள் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பங்களிப்பாளர்கள் பிரமோதய விக்கிரமசிங்க கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் கடந்த இரண்டரை வருடங்களாக இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்குப் பின்னால் உள்ள பல்வேறு சதித்திட்டங்களையும் விக்ரமசிங்க தமது கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்தே இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...