309935811 6494836193877255 5662678809496964611 n
இலங்கைசெய்திகள்

சுற்றுலா பயணிகள் விசேட எரிபொருள் அனுமதிப்பத்திரம்!

Share

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடையின்றி நாட்டிற்கு வருகை தருவதற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்காக விசேட அனுமதிப்பத்திரம் (Tourist Fuel Pass) வழங்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்களின் படி, எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் கட்டுநாயக்க விமான நிலைய நுழைவாயில் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள சம்பத் வங்கிக் கிளைகளில் 5 அமெரிக்க டொலர்களை செலுத்தி எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அதன் மூலம் கோட்டா இன்றி தமக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான மற்றும் இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு சொந்தமான 500 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

குறைந்தபட்சம் 50 அமெரிக்க டொலர் மற்றும் அதிகபட்சம் 300 அமெரிக்க டொலருக்கு உட்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் எரிபொருளை வழங்க பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...